விண்மீன்
அன்னமே, ஆகாயத்தில் நீ காண்பது விண்மீன்கள் அல்ல
அவை தேவதைகள் நமக்காக தூவிய மல்ர்கள்.
நீ என்னை பிரிந்ததால், அவை பாதியிலயே
அந்தரத்தில் நின்றுவிட்டன.
அவை தேவதைகள் நமக்காக தூவிய மல்ர்கள்.
நீ என்னை பிரிந்ததால், அவை பாதியிலயே
அந்தரத்தில் நின்றுவிட்டன.

0 Comments:
Post a Comment
<< Home