Thursday, May 26, 2005

En Kal Nenju

சகியே உன் இதயம் பூ தான்.
எனக்கோ கல் நெஞ்சம்....

உன் பூ இதயத்தில் இருந்த எனது
நினைவுகள் நாளடைவில் வாடி போயின...

ஆனால் உன் நினைவொ என்
கல் நெஞ்சை உடைத்தால் தானடி.......

மனித கல்வெட்டாய் நிற்கின்றேனடி
உன் நினைவுகளை சுமந்தபடி


-இரா.குமரன்

0 Comments:

Post a Comment

<< Home