Kalaivani
Download Fonts here
அன்பெ நீ கலை அல்ல எல்லோரும் ரசிப்பதற்கு
நீ சிலை அல்ல எல்லோரும் சீண்டுவதற்கு
நீ சோன்னதை சொல்லும் மைனா அல்ல
மென்மையான புறாவும் அல்ல
நீ கழுகு .
ஆம் என் நெஞ்ச்மெனும் கோழி குஞ்சை
கொத்தி சென்ற கழுகு
உனது சிரிப்பில் சூரியனை சிறை வைத்தவளெ
நீ என் சின்ன மனதை ஆளும் ராணி
என் சொல்லுக்கு நீயே வாணி.
-- இரா.குமரன்.
அன்பெ நீ கலை அல்ல எல்லோரும் ரசிப்பதற்கு
நீ சிலை அல்ல எல்லோரும் சீண்டுவதற்கு
நீ சோன்னதை சொல்லும் மைனா அல்ல
மென்மையான புறாவும் அல்ல
நீ கழுகு .
ஆம் என் நெஞ்ச்மெனும் கோழி குஞ்சை
கொத்தி சென்ற கழுகு
உனது சிரிப்பில் சூரியனை சிறை வைத்தவளெ
நீ என் சின்ன மனதை ஆளும் ராணி
என் சொல்லுக்கு நீயே வாணி.
-- இரா.குமரன்.

1 Comments:
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home